Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, October 2, 2018

நமது அருட்சிவஞான பீடத்தில் எழுந்தருளியுள்ள 
ஸ்ரீவாலை பரமேஸ்வரி, போகர், 
லோபமுத்ரா சமேத அகத்தியப் பெருமான், கோரக்கர், திருமூலர் மற்றும் பதஞ்சலி மகரிசிக்கு 
எதிர்வரும் 03.10.2018 அன்று புதன்கிழமை காலை 6.30 முதல் 9.30 வரை 
48 ஆம் நாள் நிறைவு மண்டல அபிசேகம் மற்றும் வேள்வி  நடைபெற உள்ளது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
அச்சமயம் தங்கள் குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்ய உள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.