tag:blogger.com,1999:blog-8631619436100193994.post8210772426742957618..comments2023-09-17T21:06:20.017+05:30Comments on அருட்சிவம்: அருட்சிவம்அருட்சிவஞான சித்தர்http://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8631619436100193994.post-54809104708823336932010-08-23T16:40:56.015+05:302010-08-23T16:40:56.015+05:30@ஜெகதீஷ்
நன்றி ! ஜெகதீஷ்.
இது போன்ற விஷமிகளின் கம...@ஜெகதீஷ்<br />நன்றி ! ஜெகதீஷ். <br />இது போன்ற விஷமிகளின் கமென்ட்ஸ்களை நீக்குவதற்கு வழி தெரிந்திருந்தாலும் என்னதான் இவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்ப்போமே என்று அனுமதித்துவிட்டேன். இனி இது போன்ற கமென்ட்ஸை ஸ்பேம் செய்து விடுகின்றேன். இது போன்ற பெயரில்லாதவர்களைப்பற்றி, வரும் பதிவில் வலையேற்ற எழுதி டைப் செய்து வருகின்றேன். அடுத்த பதிவினை கண்டிப்பாக பார்த்து தங்களின் கருத்துக்களை கூறுங்கள். நாளை அடுத்த பதிவு வரலாம் என்று நினைக்கின்றேன். இறைவன் சித்தம் எதுவோ? அது கண்டிப்பாக நடக்கும்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-84623283042814498382010-08-23T16:30:00.917+05:302010-08-23T16:30:00.917+05:30ஐயா, comments இல் சில விஷமிகள் anonoyomous வழியாக ...ஐயா, comments இல் சில விஷமிகள் anonoyomous வழியாக நாகரிகமற்ற வகையில் கருதுரைப்பார்கள், எனவே anonyomous comments எல்லாம் வராத மாறி settings ல போய் cancel பண்ணிடுங்க.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-48893678350625983032010-08-23T12:17:41.780+05:302010-08-23T12:17:41.780+05:30பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுசித்தரே.பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுசித்தரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-66686527761689367732010-08-23T12:16:54.735+05:302010-08-23T12:16:54.735+05:30ஏய் சித்தனே! பதிவு போடலையா? பதிவு போடாமேலே இந்த ப...ஏய் சித்தனே! பதிவு போடலையா? பதிவு போடாமேலே இந்த பில்டப் கொடுககிரியேப்பா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-55832114818547334232010-08-19T19:21:37.467+05:302010-08-19T19:21:37.467+05:30நன்றி ஐயா, ஏதோ என்னால் முடிந்த பங்களிப்பு அவளவு தா...நன்றி ஐயா, ஏதோ என்னால் முடிந்த பங்களிப்பு அவளவு தான். உங்களை போன்றோர் நல்லாசி என்றும் தேவை.உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-15955029547379964802010-08-19T18:33:13.987+05:302010-08-19T18:33:13.987+05:30பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுங்க சித்தரே....பயப்படாம என்னுடைய கருத்துக்கள வெளியிடுங்க சித்தரே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-59187883248117296252010-08-19T18:27:05.291+05:302010-08-19T18:27:05.291+05:30//அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு உருவாக காரணமாக இ...//அடுத்த பதிவில் இந்த வலைப்பதிவு உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு பற்றியும், உருவான சூழ்நிலை பற்றியும்,///<br /><br />என்ன சொல்றீங்கன்னு பார்க்கணும்.. எப்போ அடுத்த பதிவு போடுவீங்க அதுக்கும் ஏதும் நல்ல நேரம் இருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-1159096341816813752010-08-19T17:16:17.579+05:302010-08-19T17:16:17.579+05:30@பெயரில்லாவதருக்கு..
பெயரில்லா என்பவர்....//உங்களை...@பெயரில்லாவதருக்கு..<br />பெயரில்லா என்பவர்....//உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்.. //<br /><br />பெயரில்லாதவர் இந்த வலைப்பதிவை பார்வையிட்டதற்கு முதற்கண் நன்றி !<br />உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்.. என்று கருத்துரை அனுப்பியுள்ளீர்கள் அதற்கும் நன்றி!<br /><br />இந்த பதிவின் முதற்பதிவே இப்பதிவு. <br />இனி வரும் பதிவுகளில் அருட்சிவஞான சித்தர் என்பதின் விளக்கம் (சாத்தியமானது) தொடர்ச்சியாக, வலைப்பதிவுகளாக வரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதும், சித்தர்கள் மீதும் நம்பிக்கை இருந்தால் இந்த வலைப்பதிவை தொடர்ந்து பார்த்து வாருங்கள். இல்லையெனில் உங்களது பொன்னான நேரத்தை இங்கு செலவிடவேண்டாம்.<br /><br />யாரும் தனக்குதானே பெயர் வைத்துக் கொள்ளமாட்டார்கள். உங்களுக்கும் கூட உங்களது தாய், தந்தையார் ஒரு பெயர் வைத்திருப்பார்களே?. வைத்ததை மறைத்து கருத்துரை அனுப்பியுள்ளீர்கள். நன்று.<br />தங்களது பெயரை நான் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-46734473046341549782010-08-19T17:15:23.136+05:302010-08-19T17:15:23.136+05:30@ மகாகனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ சரவணக்குமார சுவாமிகள...@ மகாகனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ சரவணக்குமார சுவாமிகள்.<br />சுவாமிகளின் ஆசியை சிரம் தாழ்ந்தும், வாழ்த்துகளை மனமுவந்தும் பெற்றுக்கொள்கின்றேன்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-12197543838622470382010-08-19T15:45:11.789+05:302010-08-19T15:45:11.789+05:30உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தி...உங்களை நீங்களே சித்தர் என்று சொல்வது எப்படி சாத்தியமாகும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-24450029195253494232010-08-19T15:42:24.039+05:302010-08-19T15:42:24.039+05:30தங்களின் முயற்சி வெற்றியடைய எமது ஆசிகளும், வாழ்த்த...தங்களின் முயற்சி வெற்றியடைய எமது ஆசிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்மகாகனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ சரவணக்குமார சுவாமிகள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-12441975030323031152010-08-19T08:26:57.058+05:302010-08-19T08:26:57.058+05:30தங்கள் வருகைக்கு நன்றி !தங்கள் வருகைக்கு நன்றி !அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-20433809760680056092010-08-19T07:35:55.027+05:302010-08-19T07:35:55.027+05:30உங்கள் அடுத்த இடுகையை எதிர்பார்த்து இருக்கிறோம். ந...உங்கள் அடுத்த இடுகையை எதிர்பார்த்து இருக்கிறோம். நன்றி.Anonymousnoreply@blogger.com