tag:blogger.com,1999:blog-8631619436100193994.post4192516611322557642..comments2023-09-17T21:06:20.017+05:30Comments on அருட்சிவம்: சிவயோகசாரம் 16அருட்சிவஞான சித்தர்http://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8631619436100193994.post-67328266287810146182013-03-09T10:51:28.940+05:302013-03-09T10:51:28.940+05:30நடப்பது அனைத்தும் இறைவன் செயலே!.
!! அவனருளாலே அவன...நடப்பது அனைத்தும் இறைவன் செயலே!.<br /><br />!! அவனருளாலே அவன் தாள் வணங்கி, நாம் செயல்படுகிறோம். !!அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-88696006942279169442013-03-08T22:01:09.766+05:302013-03-08T22:01:09.766+05:30 எனக்கு இறைவன் கருனை உள்ளது. ஏனென்றால் நீங்கள் எனக... எனக்கு இறைவன் கருனை உள்ளது. ஏனென்றால் நீங்கள் எனக்கு குருவாய் வந்திருக்கிங்க..sweet herohttps://www.blogger.com/profile/07354307840303293941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-74420195035694772752011-07-07T17:43:46.008+05:302011-07-07T17:43:46.008+05:30@ Anonymous said...
//.. Y no pathivu's..//
...@ Anonymous said... <br /><br />//.. Y no pathivu's..//<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி. <br /><br />கடந்த பிப்ரவரி 2011 லிருந்து, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியினால், வடலூர் தென்மேற்கு பகுதியில் தொலைபேசி<br />தொடர்பு இல்லை. பிராட்பேண்ட் தொடர்பும் இல்லை. <br />இன்று வரை இணைப்பு கிடைக்கவில்லை.<br />பிராட்பேண்ட் இணைப்பு இன்று வருமோ அல்லது நாளைக்கே வருமோ அல்லது<br />என்றுதான் வருமோ தெரியவில்லை. <br />கடந்த நான்கு மாதங்களாக அருட்சிவத்தில்<br />பதிவுகளை ஏற்றமுடியவில்லை.<br />பொறுமை எல்லை தாண்டியதின் விளைவு, சில தினங்களுக்கு முன்தான் நோக்கியா செல் ஒன்று இணைய இணைப்பிற்கென்றே வாங்கியுள்ளேன். விரைவில் தொடர்ந்து பதிவுகள் வெளிவரும்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-37686104293025870122011-07-07T17:12:31.738+05:302011-07-07T17:12:31.738+05:30Y no pathivu'sY no pathivu'sAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-64357130261165796402011-05-11T07:34:59.144+05:302011-05-11T07:34:59.144+05:30வணக்கம் ஐயா,
எமது சிவயசிவ வலைத்தளத்திற்கு எழுந்தர...வணக்கம் ஐயா,<br /><br />எமது சிவயசிவ வலைத்தளத்திற்கு எழுந்தருளியதோடு அதில் இணைந்தும் எமக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறீர்கள்.. <br /><br />மிக்க நன்றி ஐயா.சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-22645110827854845672011-05-02T19:38:28.549+05:302011-05-02T19:38:28.549+05:30அப்புறம் இன்னும் 2 வேண்டுகோள் ...
கமெண்ட் சொல்பவர...அப்புறம் இன்னும் 2 வேண்டுகோள் ...<br /><br />கமெண்ட் சொல்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடிய WORD VERIFICATION ஐ எடுத்து விடுங்கள்,<br /><br />மேலும், தங்களது வலைத்தளத்தின் ( background ) பின்புலத்தை கருப்பிலிருந்து GRAY OR WHITE க்கு மாற்றிவிடுங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.<br /><br />நன்றி.சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-9400925278580100542011-05-02T19:35:59.571+05:302011-05-02T19:35:59.571+05:30சிவஞான சித்தருக்கு வணக்கங்கள் பல,
நல்ல பல விசயங்க...சிவஞான சித்தருக்கு வணக்கங்கள் பல,<br /><br />நல்ல பல விசயங்களை சொல்லும் தங்களது அற்புதமான வலைத்தளத்திற்கு இன்றுதான் வரும் வாய்ப்பு கிட்டியது ...<br /><br />தங்களது தளத்தை தினமும் பார்வையிடுவதற்காக தங்கள் தளத்தில் FEED BURNER EMAIL SUBSCRIPTION ஐ சேர்த்தால் உதவியாக இருக்குமே ?<br /><br /><br />வாய்ப்பிருக்கும்போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய சிவயசிவ - விற்கு வாருங்கள்<br /><br />http://sivaayasivaa.blogspot.com<br /><br />நன்றி,,சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-10056250385580159392011-03-05T20:21:08.226+05:302011-03-05T20:21:08.226+05:30@ பாலா
நன்றி!.
பாபாஜியைப் பற்றி மேலும் சில விஷயங்...@ பாலா<br />நன்றி!. <br />பாபாஜியைப் பற்றி மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டேன். <br />தெய்வீக விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது இந்த கலியுகத்தில் சாலச் சிறந்தது.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-22328408923037506222011-03-02T14:54:43.665+05:302011-03-02T14:54:43.665+05:30அன்புள்ள சிவஞான ஐயா ,
தங்களின் வேண்டுகோள் பாபாஜிக...அன்புள்ள சிவஞான ஐயா ,<br /><br />தங்களின் வேண்டுகோள் பாபாஜிக்கு கேட்டது என்னவோ !<br /><br />அவரைப்பற்றிய தொடர் உங்களுக்காக , நான் கீழ்காணும் <br /><br />வலைப்பூவில் பார்த்தது .<br /><br />http://gnanamethavam.blogspot.com/2011/02/1.ஹ்த்ம்ல்<br /><br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-89892137485671494882011-02-25T16:22:01.633+05:302011-02-25T16:22:01.633+05:30@ பாலா
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பதிலுக்க...@ பாலா<br />தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பதிலுக்கும் நன்றி!<br />எனது ஊர் வடலூர். திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திருவடி நிழலில் இருக்கின்றேன். பெருமானார் நிறுவிய சத்தியஞானசபை, சத்திய தருமச்சாலையில்தான் எனக்கு பணி. நீங்களும் கிட்டதான் இருக்கீங்க. கண்டிப்பா ஒரு நாள் நாம் சந்திப்போம்.<br /><br />//...சாதகனுடைய மனநிலையை பொறுத்து சித்திகள் கிடைக்கும். நம்ம நாகராஜ் சித்தர்(பாபாஜி )-48 நாளில் குருமுனியின் அருள் கிடைத்து கேசரி முத்திரையின் அனுபவம் பெற்றார்...//<br />உண்மையாக இருக்கலாம். விட்டகுறை தொட்டகுறையால் சிலருக்கு சில மணி நேரங்களில் கூட அனுபவம் கிடைக்கும். இறைவன் அருள் நிச்சயம் வேண்டும். <br /><br />அப்புறம், நாகராஜ் சித்தர் பற்றி தெரிந்து கொள்ள விழைகின்றேன். தெரிவிக்க வேண்டுகிறேன்.அருட்சிவஞான சித்தர்https://www.blogger.com/profile/01941539340766297562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-83536115746929712372011-02-25T16:07:36.108+05:302011-02-25T16:07:36.108+05:30அன்புள்ள சிவஞான சித்தரே ,
தங்களின் பதிவு மிக அ...அன்புள்ள சிவஞான சித்தரே , <br /><br /> <br />தங்களின் பதிவு மிக அருமை, <br /><br />தங்களின் கருத்து மிக அருமையானது அவரவர் மனநிலையை பொறுத்து<br /><br />சித்தர்களின் பாடல்களில் விளக்கமும் கலக்கமும் கிடைக்கும்.<br />எமது ஊர் அரும்பாவூர் ,பெரம்பலூர் அருகே 25 மைல் தொலைவில் அமைந்துள்ளது.<br /><br />சாதகனுடைய மனநிலையை பொறுத்து சித்திகள் கிடைக்கும். நம்ம நாகராஜ் சித்தர்(பாபாஜி )-48 நாளில் குருமுனியின் அருள் கிடைத்து கேசரி முத்திரையின் அனுபவம் பெற்றார்.<br /><br />சாதகன் உப்பு,புளிப்பு,காரம் சேர்த்து கொள்ள கூடாது. உண்மைதான் பெற்றோர், மனைவி,மக்கள் மூன்றும் சேர்ந்தவை தான் அவை என யாம் செவிவழி கேட்டதுண்டு.<br /><br />"தம்மையறியும் அறிவே போதும் எல்லாவற்றையும் பெறுவதற்கு"<br /><br />அகப்பேய் சித்தரின் பாடலில் ஒன்று<br /><br />தன்னை யரியவேனும் அகப்பேய் <br />சாராமற் சாரவேணும்<br />பின்னை யறிவதெல்லாம் அகப்பேய்<br />பேயறிவு வாகுமடி ...<br />http://gurumuni.blogspot.com/<br /><br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8631619436100193994.post-71325956820799992382011-02-25T13:57:18.893+05:302011-02-25T13:57:18.893+05:30Very Nice and Rare Informations.. I am visiting to...Very Nice and Rare Informations.. I am visiting to your Blog for the first time.. Really your service to Humanity thru this Blog is valuable. <br /><br />If there are somebody teaching these techniques in person, provide those informations in detail for the sadhaks to pursue the same.<br /><br />Keep up... 100 Thumps up...Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com