Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Saturday, February 4, 2012

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ( ஜீவசமாதி) திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் ( 05.02.2012) மற்றும் குருபூஜை ( 07.02.2012) விழா அழைப்பிதழ்


மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு மாயாண்டிசுவாமிகளின் குருநாதர், மன்னார்குடி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ( ஜீவசமாதி)  திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 05.02.2012 அன்று நடைபெற உள்ளது. 
மேலும், 
சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகளின் குருபூஜை 07.02.2012  அன்று நடைபெற உள்ளது.  
எமக்கு வரப்பெற்ற விழா அழைப்பிதழை இங்கு வெளியிட்டுள்ளேன். இறையன்பர்கள் நேரில் தரிசித்து அருளாசி பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.