Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Saturday, September 11, 2010

விநாயகர் சதுர்த்தி பிரார்த்தனை



உற்சவர்  மற்றும்  மூலவர்
ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயம், 
இரயில்வே ஆண்டிக்குப்பம். குறிஞ்சிப்பாடி-607 303. தமிழ்நாடு. 

இன்று விக்ருதி வருடம் ஆவணி மாதம் 26 தேதி மாலை 6 மணியளவில் விநாயகர் சதுர்த்தி விழா எங்களுடைய ஸ்ரீசித்திவிநாயகர் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனையுடன் நடைபெற உள்ளது. 
இவ்வலைப்பதிவை பார்வையிடும்  அனைத்து அன்பர்களும் நலமுடன் வாழ ஸ்ரீசித்தி விநாயகரிடம் பிரார்த்தனை செய்கின்றேன். 
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பல்வேறு இணைய தளங்களில் மிகவிரிவாக செய்திகள் வெளிவந்துள்ளபடியால் மேற்கொண்டு நான் இங்கு விவரிக்கவில்லை.

2 comments:

  1. எழுத்துறுவின் நிறத்தினை மாற்றியதற்கு நன்றி!

    எனது பின்னூட்டங்கள் தங்களை குறை சொல்வதாய் கருதிட வேண்டாம்....இன்னமும் எனது கேள்வி ஒன்று தங்களின் விளக்கத்திற்காக உங்களின் பின்னூட்ட பெட்டியில் காத்திருக்கிறது என்பதை நினைவு படுத்திட விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. அனைத்து அன்பர்களும் நலமுடன் வாழ ஸ்ரீசித்தி விநாயகரிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

    ReplyDelete